1081
சென்னை கொடுங்கையூரில் உள்ள எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடையில் சாப்பிட்ட 22 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி உறவினர்கள் கடையை முற்றுகையிட்டதால் கடை இழுத்துப் பூட்டப்பட்டது. அதே போல சுகாதாரம...

829
சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 60 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்தவில்லை எனக் கூறி சென்னை நங்கநல்லூரில் உள்ள வெற்றி சினிமாசின், 2 தியேட்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த...

466
திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் அருகே அரசுக்கு சொந்தமான 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டு தனியார் பள்ளியை பூட்டி சீல் வைத்தனர். பழஞ்சூர் கிராமத்தில் 5 ஏக்கர் நில...

731
குளித்தலையில் உள்ள டீக்கடை ஒன்றில் வாங்கிய பருப்பு வடையில் செத்துபோன சுண்டெலி இருந்ததால் அதனை சாப்பிட்ட இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடைகளை அப்புறப்படுத்த மறுத்ததால் கடை...

250
அரசுக்கு வரி செலுத்தாமல் இருப்பதற்காக உரிய அனுமதி பெறாமல் திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு ஊராட்சியில் இயங்கி வந்த 3 நிறுவனங்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அனுமதி பெற...

337
சென்னை பனகல் பார்க், பாண்டிபஜார் பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு 3 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவு வாடகை பாக்கி நிலுவை வைத்திருந்த 171 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வை...

392
சென்னையில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த ஐந்து தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்களின் உரிமங்களை ரத்து செய்து உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டவிதிகளுக்கு மாறாக வெளிநபர...



BIG STORY